விமானப்படை முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப் – 2014

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை முகாமில் நடைடிபற்ற  முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவூ கொழும்பு  விமானப் படை  முகாம் மற்றும் பெண் பிரிவூ  கட்டுநாயக்  S & MD  வெற்றிபெற்றது.

ஏ.சி .ஜயதிஸ்ஸ சாம்பியன்ஷிப் சிறந்த பெண் தடகள தலைவர் தடகள சவால் கிண்ண வழங்கப்பட்டது. அதே நேரத்தில் கெடெட் அதிகாரி  கொஸ்வத்த  சிறந்த ஆண் தடகள ஐந்து லக்ஷ்மன் டி. அல்விஸ் சவால் கிண்ண வழங்கப்பட்டது.

இந்த விழாவூக்க இலங்கை விமானப்படையின்  நடவடிக்கை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே.வி.பி. ஜயம்பதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.