புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளம் இரத்மலானை திறந்துவைத்தார்

இரத்மலானை விமானப்படை முகாமின் புதிதாக கட்டப்பட்ட மிகப் பெரிய நீச்சல் குளம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  கோலித குனதிலக  2015 ஆம் ஆன்டு ஜனுவரி மாதம் 20 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

விமானப்படை தலமைத் தலபதி எயார் வைஸ் மார்ஷல் ககன புலத்சிங்கல, சபை உறுப்பினர், இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை   அதிகாரிகள்  மற்றும் பிற அணிகளில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.