வெசாக் பெதி கீ சரனிய - 2015

விமானப்படை சேவா வனிதா பிரிவூ மற்றும்  கொழும்பு விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் பெதி கீ சரனிய 2015 ஆம் அண்டு மே மாதம் 04 ஆம் திகதி கொழம்பு விமானப்படை ரயிபல் கீன் மைதானத்தில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் மானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக விமானப்படை  முகாமின் முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ கலந்து கொண்டார்கள்.

நிகழ்வு விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கல இயக்குனர்கள், அலுவலர்கள், மற்ற நிலைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குழு, விமானப்படை தலைமையகம், விமானப்படை கொழும்பு நிலையம் வான்படையினர் பேஸ் கேட், இரத்மலானை.








பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.