விமானப்படைதிறந்த பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2015

இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படைதிறந்த பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை தும்முல்லை  விமானப்படை சுகாதார மேலாண்மை மையமில் நடைபெற்றது. இதற்காக 300 க்கு அதிக போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள்.

நிலுக கருனாரத்ன மற்றும் அசினி ரத்னசிரி ஆண்கள் பெண்கள்திறந்த சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது.

இங்கு பரிசுகள் வழுங்கும் விழாவூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குணதிலக,  விமானப்படை தலைமைத் தளபதி எயார் வைஸ்

மார்ஷல் ககன் புளத்சிங்கள,  விமானப்படை பூப்பந்து  தலைவர் குருப் கெப்டன் ஆர். சேனாநாயக , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.