முகாங்கள் இடையில் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் – 2015

முகாங்கள் இடையில் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவில் முதலாம் இடம் மொரவெவ விமானப்படை முகாம் விமானப்படை வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவூ ஏகல விமானப்படை முகாம் வெற்றி பெற்றது. வவூனியா விமானப்படை முகாம் மற்றும் கொழும்பு விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள்  இரண்டாம் இடம்  வெற்றி  பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை ஊர்தி பொறியியல் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் அஜந்த சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ், கட்டுகுருந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மொசான் பாலசூரிய மற்றும் அலுவலர்கள், மற்ற அணிகளில் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.