ஈகல்ஸ் ஸ்பிரிங் தண்ணீர் போத்தல் செயல்திட்டம் திறந்துவைத்தார்

கிரிவூல்லை புதிதாக கட்டப்பட்ட ஈகல்ஸ் ஸ்பிரிங் தண்ணீர் போத்தல் செயல்திட்டம்  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வூக்கு பொறியியல் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க, கட்டளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரி எயார் கொமடோர் ஜயசிரி அமரசேன , கட்டளை நல திட்டம் அதிகாரி எயார் கொமடோர் சஞ்சக விஜேமான்ன, எயார் கொமடோர் லெனார்ட் ரொட்றிகோ, மீரிகம விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் சமன் பல்லேவெல, அதிகாரிகள் மற்றும் வான்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.