பாலவி விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

விமானப்படை  பாலவி முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 07 ஆம் திகதி விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் ககன் புளதிசிங்கள  தலமையின் நடத்தப்பட்டது.

பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.எஸ்.என்.பியதர்ஷன விமானப்படைத் தளபதி வரவேற்றினார்கள்.

ஆய்வின்போது தளபதி புதிதாக கட்டப்பட்ட 38 ரெஜிமன்ட் விங் மற்றும் வான்படை வீரர்களின் சமூக கிளப் புதுப்பிக்கப்பட்டு திறந்துவைத்தார்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.