பங்களாதேஷ் என்.டி.சி. இல் பிரதிநிதிகள் குழுவொன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்

பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பங்களாதேஷ் நைஜீரியா, இந்தியா நாடுகளிள் முப்படைத் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சேவை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி விமானப்படைத் தலமையகமுக்கு வந்தார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக லெப்டினன்ட் ஜெனரல் சொவுத்ரி ஹசன் சர்வாடி வந்தார்கள்.

பிரதிநிதிகள் குழு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள சந்தித்தார்.
மேலாண்மை இயக்குநர் குழுவில்  உறுப்பினர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டார்கள்.





 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.