விமானப்படை சைக்கிள் வீரர்கள் கொரியாவூக்கு

விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியாளர் கோப்ரல் சில்வா எச்.ஏ.பி. மற்றும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் வீராங்களை தில்ருக்ஷி ஏ.எம்.டி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதிலிருந்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை கொரியாவில் நடந்த உலக சைக்கிள் ஓட்டுதல் மையத்தில் 03 ஆவது பயிற்சியாள முகாமுக்கு கலந்து கொண்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.