முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் 2015

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் வலைப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிபெருவதற்கு இலங்கை விமானப்படை ஏகல வர்த்தக பயிற்சி பள்ளிக்கு ஏலுமாகியது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் திருமதி தலைவர் சமந்தி புளத்சிங்கள பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ, அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.