இரணைமடு முகாமின் மரம் பெருந்தோட்ட திட்டம்

இரணைமடு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.ஏ. கலப்பத்தி வழிகாட்டுதலின் மற்றும் பிற அணிகளில் பங்கேற்புடன் மரம் நடுதல் நிகழ்ச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்றது.

100 க்கு அதிக மரம் நடுதல் முகாமின் கட்டளை அதழகாரி மற்றும் அதிகாரிகளின்  தலமையின் நடத்தப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.