இரத்மலானை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

இரத்மலானை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் நடத்தப்பட்டது.

இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி பி.டி.கே.டி.  ஜயசிங்க அணிவகுப்பு மரியனதையூடன் விமானப்படைத் தளபதி வரவேட்டினார்கள்.

முகாம் பரிசோதனை முடிவில தளபதி குடிமக்கள் அதிகாரிகள் உட்பட அனைத்து அணிகளில் உரையாற்றினார் மற்றும் தளத்தில் தரத்தை மேம்படுத்துவதற்கான அவர்களின் கடின உழைப்பு பாராட்டினார். அவர் எல்லா நேரங்களிலும் விமானப்படை அத்துடன் தாய்நாட்டை அவர்கள் சிறந்த பங்களிக்க தேவையை வலியுறுத்தினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.