முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2015

2015 ஆம் ஆண்டு  டிசப்டம்பர' மாதம் 15 ஆம் திகதிலிருந்து 19 ஆம் திகதி வரை தும்முல்லை உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு கொழும்பு விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது.  சீனா பே விமானப்படை கல்வித் கழகம் இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

மட்டக்களப்பு விமானப்படை முகாமின் எல்.ஏ.சி. குனசேகர ஜி.ஆர்.  மற்றும் ஏகல விமானப்படை முகாமின் சாஜன் விதான எம்.யூ. ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்த சாம்பியன்ஷிப் வென்றார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பெட்மின்டன் தலைவர் குருப் கெப்டன் ஆர். சேனானாயக, பெட்மின்டன் செயலாளர் விங் கமாண்டர் அமல் டயஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.