பங்களாதேச விமானப்படை போர் பாடநெறி இலங்கை விமானப்படை வருகை

பங்களாதேச விமானப்படை போர் பாடநெறியில் பிரதிநிதிகள் 46 பேர்கள்  2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழு ஜெனரல் எம்.டி. அல் அலாம் சவுத்ரி தலைமையின் இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் விமானப்படை பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன வரவேற்றினார்கள்.

பின்னர் பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.