முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2015

முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி மற்றும் 09 ஆமி திகதி தும்முல்லை சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. 200 க்கு அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்களைகள் பங்குபற்ற இங்கு ஆண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுனாயக ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ அனுராதபுரம் விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வைஸ் மார்ஷல் சி.பி. வெலிகல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஜூடோ தலைவர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.