சார்க் நாடுகளில் கெடெட் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் விமானப்படை தலமையகம் வருகை

சார்க் நாடுகளில்  பிரதிநிதிகள்  குழு ஒன்று 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  14 ஆம் திகதி விமானப்படை தலமையககமுக்கு வந்தார்கள். இந்த பிரதிநிதிகள் குழுக்காக இந்தியா, பாக்கிஸ்தான், பங்கலாதேஸ் ,  நேபால்  மற்றும் மாலைதீவு என்று நாடுகளிள்  அதிகாரிகள் 13 பேர்கள் மற்றும் கெடெட் அதிகாரிகள் 55 பேர்கள் விமனப்படை தலமையககமுக்கு வந்தார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழு  இலங்கை விமானப்படை பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன விமானப்படை தலமையகமில் இருந்து வரவேற்றினார்கள். பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள சந்தித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.