சேவா வனிதா பிரிவில் தலைவி தலமையின் மாநாடு ஒன்று

பெண்களுக்காக மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடு ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தியதலாவ விமானப்படை முகாமின் நடைபெற்றது.

பிரகு சேவா வனிதா பிரிவின் தலைவி முன்பள்ளி ஆசிரியை மற்றும் முன்பள்ளியில் குழந்தைகள் சந்தித்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தியதலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரகோன் மற்றம் சேவா வனிதா பிரிவில் அலுவலக பதவியினர் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.