விமானப்படை விளையாட்டு அரங்கு திறந்த வெத்தார்

விமானப்படை  கட்டுனாயக முகாமில் விளையாட்டு அரங்கு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் திறந்த வெத்தார்.

இந்த விளையாட்டு அரங்கில்  மல்யுத்த, ஜூடோ, கராத்தே மற்றும் டயிகொண்டோ விளையாட்டு துறைகளில் வசதிகளை வழங்குகின்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாள சபை அதிகாரிகள் கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அததிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பத்திரண , அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.