சேவா வனிதா பிரிவில் தலைவி தலமையின் மாநாடு ஒன்று

பெண்களுக்காக மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடு ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சமந்தி புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் நடைபெற்றது.

பிரகு சேவா வனிதா பிரிவின் தலைவி முகாமில் முன்பள்ளியில் குழந்தைகள் சந்தித்தார்.
 
அனுராதபுரம் விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிஷாந்தி எதிரிசிங்க அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் வி.பி.எதிரிசிங்க அதிகாரிகள் மற்றும் அலுவலக அங்கத்தவர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.