முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டி - 2015

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு விமானப்படை  ரயிபல்கீன் விளையாட்டு மைதானத்தின் நடைபெற்ற முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை முகாமில் தொழிநுட்ப பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ ஹிகுரக்கொடை விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இங்கு இரண்டாம் இடங்கள் ஆண்கள் பிரிவில் கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இங்கு கடைசி போட்டியில் கடைசி தின பிரதம அதிதியா விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள கலந்து கொண்டார். மேலும் விமானப்படையின் கிரிக்கெட் தலைவர் எயார் கொமடோர் ஆர்.எஸ். பியன்வில மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகதரி எயார் கொமடோர் எம்.டி.ஏ.பி. பாயோ மற்றும் அதிகாரிகள் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு கலந்துகொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.