சேவா வனிதா பிரிவில் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் ஒன்று

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்களின் தலமையின் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மாதம் 29 ஆம் ஆம்  திகதி  முல்லைத்திவூ விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

இந்த திட்டம் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியின் விங் கமாண்டர் அனக மயூரவாசல வழிகாட்டுதலியன் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவூக்கு முல்லைத்தீவு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியின் விங் கமாண்டர் அனக மயூரவாசல, சேவா வனிதா பிரிவில் அதிகாரிகள் உட்பட முகாமில் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.