விமானப்படை வவுனியா முகாமின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா

வவுனியா விமானப்படை முகாமின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர்.ஏ.யூ.பி. ராஜபக்ஷ தலமையில் நடைபெற்றது.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ரக்பி போட்டிகள் மற்றும் கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றது.

இசின்பெஸ்ஸகல விகாரை மற்றும் அலகல்லை மகா வித்தியாளயத்தில் சிரமதான நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேசத்தில் பிள்ளைகளுக்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவ சாய்சாலை ஒன்று அலகல்லை மகா வித்தியாளயத்தில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.