தேசிய சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் 2015

 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அனுராதபுரமில் நடைபெற்ற தேசிய சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் இல் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடம் வெற்றி பெருவதற்கு விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் வீரர்கள் நவீன் ருசிர , ஜீவன் ஜயசிங்க மற்றும் வஜிர புஷ்பகுமார என்ற வீரர்கள் வெற்றி பெற்றது.

இங்கு சாந்றிதழ் வழங்கும் விழாவூக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் தலைவர் டாக்டர் அமல் ஹர்ஷ த. சில்வா  இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் செயலாளர்  எல்.எம்.எஸ். கே. லீலாரத்ன விருது விழாவூக்கு கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற விமானப்படை வீரர்கள்
டயிம் டிரேல் திறந்த ஆண்கள்
1 வது இடம் - டேன் நுகேரா
2 வது இடம் - புத்திக வர்ணகுலசூரிய
டயிம் டிரேல்  பெண்கள் திறந்த
3 வது இடம் - சுதாரிகா பிரியதர்ஷனி

ரோட் ரேஸ் திறந்த

1 வது இடம்- நவீன் ருசிர
2 வது இடம் - ஜீவன் ஜயசிங்க
3 வது இடம் - வஜிர புஷ்பகுமார
4 வது இடம்- புத்திக வர்ணகுலசூரிய

23 கீழ் ரோட் ரேஸ் திறந்த
1 வது இடம் - நிதுஷ் நிரந்த
2 வது இடம் - அஷேன் தாருக
4 வது இடம் - மதுஷங்க பெரேரா

ரோட் ரேஸ்  பெண்கள் திறந்த
3 வது இடம் - இரேஷா மதுஷானி


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.