விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஹிகுரக்கொடை அநாதையில்லமுக்கு உதவிதள்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஹிகுரக்கொடை "போசத் லமா நிவாசய" அநாதையில்லமுக்கு ஒரு ககணி மற்றும் பொருங்கள் வழங்கும் விழா ஒன்னு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள தலமையில் நடைபெற்றது.

மேலும் ஹிகுராங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் சனத் களுபோவில , விமானப்படை சேவா வனிதா பிரிவில் அதிகாரிகள், உறுப்பினர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.