ஆங்கில மொழி தினம் - 2015

இலங்கை விமானப்படையின் “ஆங்கில மொழி தினம்” 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி விமானப்படை ஏகல பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இம்முறை ஏழாவது முறைக்கு தொடர்ச்சியாக  ஆங்கில மொழி தினம ஒழுங்கமைக்கப்பட்டறுக்கிது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலைமை விருந்தினராக நேரத்தில் அலங்கரித்தார். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள விமானப்படை பனிப்பாளர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்த கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.