பொபி தினத்தில் போர் வீரர்களுக்கு கௌரவம்

இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கமம் ஒழுங்கமைக்கப்பட்ட பொபிமல் கொண்டாட தினத்தில் போர் வீரர்களுக்கு கௌரவம் வழங்கும் விழா ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி விகார மகா தேவி உத்தியானயத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி இந்த விழாவூக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிஷாந்த த. சில்வா மற்றும் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.சி. விஜேகுனரத்ன என்று அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.