பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு சபையில் உப குழு கூட்டம்

பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு சபையில் உப குழுகள் கூட்டம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தலமையகம் இல் நடைபெற்றது.

இதற்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிஷாந்த த. சில்வா , கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுனரத்ன மற்றும் விமானப்படை விளையாட்டு கவூன்சில் (AFSC) உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.