கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் பிரித் ஓதல் நிகழ்ச்சி ஒன்று

கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மொஹான் பாலசூரிய வழிகாட்டுதலின் பிரித் ஓதல் நிகழ்ச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி மற்றும் 06 ஆம் திகதி நடைபெற்றது.

முகாமின் முதல் கட்டளை அதிகாரி ஒயூவூ பெற்ற அதிகாரி  பிலயிட் லெப்டினன் எஸ். எதிரிசூரிய இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அழைக்கப்பட்ட அதிதியாக பங்கேற்றனர்.

இந்த மத விழாவில் கட்டுகுருந்தை விமானப்படை முகாமில் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஊளியாளர்கள் சிவில் பணியாளர்கள் மற்றும் இப்போது சேவை செய்கிற எல்லாம் விமானப்படையினர் ஆசிர்வாதம் பெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.