ரியர் அத்மிரல் என்டனி பெட்ஷன் விமானப்படை தளபதி சந்திப்பு

இந்து சமுத்திரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன பிரான்ஸ் படைகளின் பிரதானி ரியர் அத்மிரல் என்டனி பெட்ஷன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள சந்தித்தார். இந்த சந்தர்பவத்துக்காக இலங்கையில் பிரான்ஸ் தூதுவர் ஜீன் மெரீன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

பின்னர் ரியர் அத்மிரல் என்டனி பெட்ஷன் அவர்கள் மற்றும் விமானப்படை தளபதி நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.