எச்.டி.டி.சி. பயிற்சி பாடநெறியில் 01 ஆம் தொகுதில் மாணவர்களுகக்காக சாந்றிதல் வழங்கும் விழா

ஹெலிடுவர்ஸ் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் பயிற்சி பாடநெறியில் முதலாம் தொகுதில் மாணவர்களுக்காக சாந்றிதல் வழங்கும் விழா 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலமையில் நடைபெற்றது.

விமானப்படை பனிப்பாளர்கள்,  ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள்  மற்றும் பயிற்சி பாடநெறி சித்தியாக முடிக்கிற மாணவர்களின் பெற்றோர்கள் இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர்



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.