விமானப்படை தலைமையகத்தில் வருடாந்த முகாம் பரிசோதனை

விமானப்படை தலைமையகத்தில் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.

விமானப்படை தலைமையகத்தில் பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி குவன்புர விமானப்படை முகாம் மற்றும் கொள்ளுப்பிட்டி பரிசோதனைக்காக போனார்கள். கொழும்பு விமானப்படை முகாமில் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி (நாளை) நடைபெறப்படும்.

>
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.