விமானப்படையின் தளபதி பங்கலாதேஷ ஜனாதிபதி சந்திப்பு

பங்கலாதேஷயில் விஜயம் செய்த இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பங்கலாதேஷ ஜனாதிபதி திரு எம்.டி. அப்துல் ஹமீட் அவர்கள் சந்தித்தார்.

ஒரு கலந்துரையாடலின் பின்னர் இலங்கை விமானப்படை தளபதி மற்றும் பங்கலாதேஷ ஜனாதிபதி நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.