விமானப்படை தளபதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் மாணவர்களுக்காக பேசினார்கள்

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் இல. 09 ஆவது பாடநெறியில் மாணவர்களுக்காக பேசினார்கள்.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பீடத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.வி.டி.யூ.எ. பெரேரா,  இராணுவ ஆலோசகர் பிகேடியர் ஜி.டி.ஐ. கருணாரத்ன, விமானப்படை ஆலோசகர் எயார் கொமடோர் துய்யகொந்தா, கடற்படை ஆலோசகர் கொமடோர் ஏ.ஏ.ஆர்.கே. பெரேரா உப்பட மிக அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்

>

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.