இரத்மலானை விமானப்படை முகாமின் மருத்துவமனை முகாமை அவசர சிகிச்சைப் பிரிவு, திறக்கப்பட்டது

இரத்மலானை விமானப்படை  முகாமின் மருத்துவமனை முகாமை அவசர சிகிச்சைப் பிரிவு  மருத்துவமனை விரிவுரை மண்டபம் மற்றும் ஒரு சிறிய தியேட்டர் ஒன்று 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விமானப்படை சுகாதார சேவைகள் பனிப்பாளர் குருப் கெப்டன் எல்.ஆர். ஜயவீர தலமையில் திறந்து வைத்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக இரத்மலானை விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கெ.டி. ஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.