35 ஆவது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2015

விமானப்படை ஸ்குவாஷ் வீரர் ஏ.சி. லக்சிரி 35 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்யில் முதலாம் இடம் வெற்றி பெற்றது.

போட்டி இரத்மலானை விமானப்படை முகாமின் 2015 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது. போட்டியில் இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.