13 ஆவது தேசிய இழுவை வடப் போட்டி சாம்பியன்ஷிப் 2015

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மகரகம நாவின்ன மைதானத்தில் நடைபெற்ற 13 ஆவது தேசிய இழுவை வடப் போட்டி சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ வெற்றி பெருவதற்கு விமானப்படை இழுவை வடப் போட்டி அணிக்கு ஏலுமாகியது. இலங்கை கடற்படை, போலீஸ் மற்றும் தரைப்படை அணிகள் போட்டிகளுக்காக கலந்து கொண்டனர்.

இந்த சந்தர்பவத்துக்காக இலங்கையில் போர் கூட்டமைப்பு இழுவை  வட தலைவர்  திரு ருவன் சன்ற பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை  இழுவை  வட தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

விமானப்படை அணியின் அங்கத்தவர்கள்

எல்.ஏ.சி.           விஜேதிலக  கே.பி.ஜ.எம்.    -  அணி தலைவர்
எல்.ஏ.சி.           ராஜபக்ஷ ஆர்.பி.டி.
எல்.ஏ.சி.           லக்மால்
எல்.ஏ.சி.          பண்டார  டி.எஸ்.ஜே.எஸ்.
எல்.ஏ.சி           செனவிரத்ன
எல்.ஏ.சி.          அசோகரத்ன  பி.ஜி.ஜே.பி.
எல்.ஏ.சி.          குமாரகே ஜி.எச்.என்.
எல்.ஏ.சி           எதிரிசிங்க ஈ.டி.கே.ஆர்.டி.   - ஒதுக்கிவை
எல்.ஏ.சி.          சிரிவர்தன  சி.டி.எம்.              - ஒதுக்கிவை

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.