பாகிஸ்தான் பிரதமர் விமானப்படை வி.ஐ.பி. போக்குவரத்து ஹெலிகாப்டரில் கண்டிக்கு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் திருமதி பேகம் கள்சூம் ஷெரீப் 2016 ஆம் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமிலிருந்து விமானப்படை வி.ஐ.பி. போக்குவரத்து ஹெலிகாப்டரில் கண்டிக்கு போனார்கள்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொழும்பு விமானப்படை முகாம் ரயிபல் கீன் மெதானத்திலிருந்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் வரவேற்றினார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.