கட்டுனாயக விமானப்படை முகாமுக்கு புதிய முன்பள்ளி ஒன்று

கட்டுனாயக விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட புதிய முன்பள்ளி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.


விமானப்படை நலன் இயக்குனர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து, கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய, விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.