விமானப்படை கட்டளை அதிகாரிகளுக்கான நிருவாக மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பாடநெறி ஒன்று

விமானப்படை தளபதியின் வழிகாட்டுதலின் விமானப்படை முகாங்களிள் கட்டளை அதிகாரிகளுக்கான நிருவாக மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பாடநெறி ஒன்று விமானப்படை சீனப டீப  வித்தியாபீடத்தில் நடைபெற்றது.

இந்த பாடநெறி 2016 ஆம் ஆண்டு  ஜனுவரி மாதம் 25 ஆம் திகதிலிருந்து pனுவரி மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதற்காக விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் 09 பேர்கள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.