விக்டோரியா முதியோர் இல்லத்தில் சிரமதானம் ஒன்று


இலங்கை விமானப்படை 65 வது ஆண்டு நிறைவுக்கு உடன் நிகழ்கிற 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு விக்டோரியா முதியோர் இல்லத்தில் சிரமதானம் ஒன்று நடைபெற்றது.

இந்த சிரமதானம் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எம்.டி.ஏ.பி. பாயோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.