விமானப்படையின்பாடசாலை மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா ஒன்று


விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள கொடுத்த கட்டளைகளின் படி வன்னி பிரதேசத்தில் கிரிஷ்னா கல்லுரியில் மாணவர்களுக்காக சிகிரியா கிரியா அருங்காட்சியகம், ஸ்ரீ மகா போதிய மற்றும் ருவன்வெலிசேய என்று இடங்களில் கல்விச் சுற்றுலா ஒன்று 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றது. இதற்காக 20 மாணவர்கள் 11 பெற்ரோர்கள் மற்றும் 04  ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.