விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2016 - 02 ஆம் நாள்

இலங்கை விமானப்படையின் 65 ஆவது  ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி இல் 02 ஆம் நாள்  2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி காலை வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி.எஸ்.என். பெர்னாந்து  தலமையில் ஆரம்பிமானது.

இன்று முதலாம் இடம் விமானப்படையின் நிதுஷ் நிரந்த வெற்றிபெற்றது. மேலும் இரண்டாம் இடம்  சஜித் ஹசந்த (எஸ்.எல்.பி.ஏ.) மற்றும் கிருஷபன் மதுஷங்க (இலங்கை கடற்படை) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் வெற்றிபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.