விமானப்படை வன்னி பயிற்சி பள்ளியில் 04 ஆவது ஆண்டு விழா

விமானப்படை வன்னி பயிற்சி பள்ளியில் 04 ஆவது ஆண்டு விழா 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டி.எம்.ஆர். தசநாயக அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.


இந்த நாள் மன்னார் மடு தேவாலயம் மற்றும் அவரந்துலாவ ஸ்ரீ சேதியகிரி ரஜ மஹா விஹாரையின் சிரமதான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பிரகு ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.