விமானப்படை சேவா வனிதா பிரிவூ உலக மகளிர் தினம் கொண்டாடுகிறது

 "குவன் லிய இராத்திய" உலக மகளிர் தினத்தில் ஒரு நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 09 ஆம் திகதி கட்டுநாயக "ஈகிள்ஸ் வகோன் விவ்" விழன மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் சேவா வனிதா உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டனர்.  


    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.