விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை நிகழ்ச்சி

பாதேகம ஞானேஸ்வர தேரனினால் தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது. இந்த  சந்தர்பவத்துக்காக  விமானப்படைத் நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரோரா அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.