மட்டக்களப்பு விமானப்படை முகாமின் மின்னணு பிரிவு புதிதாக கட்டப்பட்டது

மட்டக்களப்பு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்னணு பிரிவு2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அம் திகதி விhமனப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்கள் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் புத்திக பியசிறி அவர்கள், முகாமின் அதிகாரிகள் மற்றும் மற்ற அணிகளில் மேலும் விழாவில் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.