விமானப்படை தளபதி டி.எஸ். சேனானாயக கல்லூரியில் ரணவிரு பாராட்டுவிழாக்கு பிரதம அதிதியாக கலந்து கொன்டடார்

2016 ஆம் அண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு டி.எஸ். சேனானாயக கல்லூரியில் நடைபெற்ற ரணவிரு பாராட்டுவிழாக்கு பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககள் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொன்டடார்.


விழா டி.எஸ். சேனாநாயக கல்லூரி கடந்தகால மாணவர்களின் சங்கம் 1999 குழு ஏற்பாடு செய்திருந்தது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.