இல 8 வது படை பிரிவின் 20 வது ஆண்டு நிறைவூ கொண்டாடு விழா

இல 8 படை பிரிவின் 20 வது உருவாக்கம் நாள் 2016 ஆண்டு  ஏப்ரல்  01 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமில்  ஹேங்கர் வளாகத்தில்  நடைபெற்றது.

உருவாக்கம் நாள் அணிவகுப்பு கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் கே.ஏ.பி.எஸ். குருவிட தலமையில் நடைபெற்றது. பின்னர் ஒரு எல்லே போட்டியூம் நடைபெற்றது.

இரத்மலானையில்  விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி மற்றும் எல்லா பிரிவூகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் குதிப் பொறுப்பு உத்தியோகத்தர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.