பொலிஸ் மா அதிபரின் விமானப்படை தலைமையகத்துகான விஜயம்

இலங்கை பொலிஸ் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்கள் சந்தித்தார்.

மேலும் பொலிஸ் மா அதிபரின் வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் தலைமையில் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.

அதனை அடுத்து பொலிஸ் மா அதிபர் மற்றும் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள வெர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு நினைவுச்சின்னங்கலும் இருவருக்குமிடையில் பரிமாரிக்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.