மட்டகளப்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2016

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள்  மட்டகளப்பு  விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு மே  மாதம் 07 திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ மட்டகளப்பு  விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமான்டர் வி.ஜி.ஜி.பி. பியசிரி அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.